தில்லியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை 
இந்தியா

தில்லியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை!

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அளித்திருந்தது. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், தில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையடுத்து ஜார்க்கண்ட் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

வள்ளலாரின் சுத்த சன்மாா்க்க நெறி: உயா்நிலைக் குழு அமைக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா: 314 பேருக்கு பட்டங்களை வழங்கினாா் ஆளுநா்

நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளில் முறைகேடு: சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT