கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் செல்ஃபி மோகத்தால் இருவர் பலி

செல்ஃபி எடுக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி

DIN

மகாராஷ்டிரத்தில் ரயில் பாதையில் செல்ஃபி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் மீது ரயில் மோதி பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் ஜூன் 8ஆம் தேதி வல்தேவி ஆற்றுப்பாலம் அருகே ரயில் பாதையில், சங்கேத் கைலாஸ் ரதோட் மற்றும் சச்சின் திலீப் கார்வார் இருவரும் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பின்னால் வந்த ரயிலைக் கவனிக்காததால், ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது. ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டதில், இருவரும் பாட்டியா கல்லூரியின் மாணவர்கள் என அறியப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT