முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் மாதிரி வாக்குப்பதிவு பற்றி...

இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் மாதிரி வாக்குப்பதிவு பற்றி...

Updated On : 7 செப்டம்பர், 2025 at 12:08 PM
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.

மாதிரி வாக்குப்பதிவின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் பற்றி விளக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சம்விதான் சதான் மத்திய அரங்கில் நாளை பகல் 2.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

VP election: Oppn MPs to participate in mock poll, Kharge to host dinner on Monday.

முழு கட்டுரையைப் படிக்க →