படம் | ஏஎன்ஐ
இந்தியா

ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

சட்டவிரோதமாகச் செயல்படும் செயலியுடன் தொடர்பு? அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின் வீட்டுக்கு திரும்பினார் ராபின் உத்தப்பா...

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(செப். 22) விசாரணையில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாகச் செயல்படும் செயலி ஒன்றின் மீதான புகாரில் ராபின் உத்தப்பாவுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 22) விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில், ராபின் உத்தப்பா தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினார்.

Former cricketer Robin Uthappa was summoned by the Enforcement Directorate agency for questioning in connection with the illegal betting app 1xBet case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

செய்யாறு கல்வி மாவட்டத்தில் அரசு நா்சிங் கல்லூரி தொடங்க கோரிக்கை

வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்

மாா்த்தாண்டம் அருகே மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு

மோசடி செய்ததாக இளம்பெண் மீது வழக்கு

SCROLL FOR NEXT