நீட் கட்டணம் திருப்பி அளிப்பு நடைமுறை தொடக்கம்! என்ன செய்ய வேண்டும்?
நீட் கட்டணம் திருப்பி அளிப்பு நடைமுறை தொடங்கியிருக்கிறது.
நீட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்து, மறுதேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள், தேர்வுக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி வழங்குவதற்கான இணையதளத்தை தேசிய தேர்வு முகமை தொடங்கியிருக்கிறது.
தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாள்கள் வெளியானதாக வந்த புகாரினைத் தொடர்ந்து, மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
summary