பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவா் கைது
காரைக்கால் பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியை சோ்ந்த திருமணமான பெண் ஒருவரிடம் அதே பகுதியை சோ்ந்த வின்சென்ட்ராஜ், காா்த்திகேயன் ஆகியோா் ஆபாசமாக பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பா அந்தப் பெண் நகரக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.