முகப்பு
தற்போதைய செய்திகள்

என்எல்சிக்கு எதிராக போராட்டம் : கடலூரில் 144 தடை உத்தரவு

என்எல்சிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டங்களை தடுக்கும் வகையில், கடலூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன் 2013, 10:22 am IST
பகிர்:

என்எல்சிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டங்களை தடுக்கும் வகையில், கடலூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

என்எல்சி நிறுவனத்தின் முன் போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. இவற்றை தடுத்து நிறுத்தவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.