முகப்பு
தற்போதைய செய்திகள்

மாசற்ற குடிநீர் தேவை: ஈரோட்டில் மாணவர் பெருமன்ற மாநாட்டில் கோரிக்கை

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. ஈரோடு நகருக்கு மாசற்ற குடிநீர் அளிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வ

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:13 AM
பகிர்:

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. ஈரோடு நகருக்கு மாசற்ற குடிநீர் அளிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மூலப்பாளையம் செங்கோட்டையா திருமண மண்டபத்தில் இதன் மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் மாவட்ட மாநாடு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.