மாசற்ற குடிநீர் தேவை: ஈரோட்டில் மாணவர் பெருமன்ற மாநாட்டில் கோரிக்கை
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. ஈரோடு நகருக்கு மாசற்ற குடிநீர் அளிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வ
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. ஈரோடு நகருக்கு மாசற்ற குடிநீர் அளிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மூலப்பாளையம் செங்கோட்டையா திருமண மண்டபத்தில் இதன் மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் மாவட்ட மாநாடு நடைபெற்று வருகிறது.