விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் இரண்டு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:44 PM
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் இரண்டு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ஊதியம் குறைபாடுகளைத் தீர்க்கவும், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை அமல் படுத்த வேண்டும் என்றும் கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ஊழியர் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.