மயிலாடுதுறை ஏவிசி அறக்கட்டளை தலைவராக டாக்டர் இ.என்.சுப்பிரமணியன் தேர்வு
மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி, ஏவிசி கலைக்கல்லூரி, ஏவிசி பாலிடெக்னிக் ஆகியவற்றின் அறங்காவலரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான டாக்டர் இ.என்.சுப்பிரமணியன் ஏவிசி
மயிலாடுதுறை ஏவிசி அறக்கட்டளை தலைவராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் இ.என்.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி, ஏவிசி கலைக்கல்லூரி, ஏவிசி பாலிடெக்னிக் ஆகியவற்றின் அறங்காவலரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான டாக்டர் இ.என்.சுப்பிரமணியன் ஏவிசி அறக்கட்டளை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியின் நகர்புற சுகாதார மையத்தில் முதன்மை மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.