தற்போதைய செய்திகள்

மதுரை அருகே வைகை ஆற்றில் மூழ்கி கவுன்சிலர் மகள் பலி

மதுரை அருகே சோழவந்தானில் 16 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சப்பாணியம்மாள். இவரது மகள் முனீஸ்வரி அந்தப் பகுதியில் உள்ள

ஜெயப்பாண்டி

மதுரை அருகே சோழவந்தானில் 16 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சப்பாணியம்மாள். இவரது மகள் முனீஸ்வரி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவர் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். தற்போது, சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆழமான பகுதிக்குச் சென்ற முனீஸ்வரி தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முனீஸ்வரியின் சடலத்தை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT