அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் சாவு
சிதம்பரம் அருகே பி.முட்லூர் நாகவள்ளி அம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த ராமன் (32). கொத்தனார் வேலை பார்க்கும் இவர் பி.முட்லூர் சாலையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு நடந்து சென்ற போது அடையாளம்
சிதம்பரம் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் ஒருவர் இறந்தார்.
சிதம்பரம் அருகே பி.முட்லூர் நாகவள்ளி அம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த ராமன் (32). கொத்தனார் வேலை பார்க்கும் இவர் பி.முட்லூர் சாலையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை புோலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.