தற்போதைய செய்திகள்

மேலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து

மதுரை மேலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.

ஜெயப்பாண்டி

மதுரை மேலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.

 மாட்டுத்தாவணியிலிருந்து சென்னை சென்ற பஸ் மேலூர் முனிக்கோயில் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மழை தூறிய நிலையில் மேலூர் போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT