புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஆருத்ரா தரிசனம் புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள்கோவிலில் ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சியில் அருள்மிகு நடராஜர் சமேத சிவகாமிஅம்பாள் அருளாளர் மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு தயிர் பால் நெய் இளநீர் போன்ற பல்வேறு வகையான 16 அபிஷேகங்கள் செய்யப்பட்டு சாமி உள் வீதி ஊர்வலம் நடந்த பிறகு மஹா தீப ஆராதனை காட்டப்படடது விழாவில் புதுக்கோட்டைஆலங்குடி. வல்லநாடு.வேப்பங்குடி.மேட்டுப்பட்டி.வடகாடு போன்ற பலர் ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.