முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் 2 பவுன் நகைப் பறிப்பு

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரியம்மாள் (31). இவர், தனது வீட்டு வாசலில் இன்று

தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் 2 பவுன் நகைப் பறிப்பு

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரியம்மாள் (31). இவர், தனது வீட்டு வாசலில் இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:57 AM
பகிர்:

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரியம்மாள் (31). இவர், தனது வீட்டு வாசலில் இன்று அதிகாலை கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து மாரியம்மாள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.   

முழு கட்டுரையைப் படிக்க →