தற்போதைய செய்திகள்

ஆசிரியை மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக திமுக பிரமுகர் கைது

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45).  திமுவைச்சேர்ந்த இவர் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆவார்.  இவருக்கும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியையின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ரகுநாதன்அங்கிருந்த ஆசிரியையின்

தி. இன்பராஜ்

தூத்துக்குடியில் ஆசிரியை மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக திமுகவைச்சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45).  திமுவைச்சேர்ந்த இவர் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆவார்.  இவருக்கும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியையின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ரகுநாதன் அங்கிருந்த ஆசிரியையின் 15 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றாராம். அந்த பெண் கூச்சல் போட்டதால் ரகுநாதன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த ரகுநாதனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT