தற்போதைய செய்திகள்

நாமக்கல் அரசு விடுதியில் மதிய உணவு உண்ட 18 மாணவியருக்கு வாந்தி பேதி

நாமக்கல் அருகே வேலகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 18 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே வேலகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 18 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனே, அருகில் உள்ள மாணிக்கம்பாளையம், பெரியமணலி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT