தற்போதைய செய்திகள்

குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறி: அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர்

குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று முதல் குற்றாலம் பேரருவியில் குறைந்த

பா.​ பிரகாஷ்

குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று முதல் குற்றாலம் பேரருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. நேற்று காலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது. ஐந்தருவி, பிரதான அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இது, சீஸன் தொடங்கியதற்கான அறிகுறி என்றனர் உள்ளூர் மக்கள்.

முன்னதாக, ஜூன் 2 நாளை முதல் கேரளத்தில் பருவ மழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT