முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை அருகே பிளம்பர் கழுத்தை அறுத்து கொலை

மதுரை அவன்யாபுரம் பிசன்னா காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் இவர் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து செய்யப்பட்டு கிடந்தார். இது

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:12 PM
பகிர்:

மதுரை அவன்யாபுரம் பிசன்னா காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் இவர் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.