முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு சோதனைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு சோதனைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனை செய்யப்பட்டது.

அதைபோல் நெடுஞ்சாலையிலும் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் பாதுகாப்பு சோதனை நடைபெற்றது இதனால் பயணிகள் வாகனங்கள் நெடுதூரம் காத்திருந்து விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டிநிலை ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →