பெண்ணை வனப்பகுதியில் மக்னா யானை சாவு
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட பெண்ணை வனப்பகுதியில் சுமார் 20 வயதுடைய மக்னா யானை இறந்து கிடப்பதையறிந்த வனத்
பெண்ணை வனப்பகுதியில் மக்னா யானை இறந்தகிடப்பது தெரியவந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட பெண்ணை வனப்பகுதியில் சுமார் 20 வயதுடைய மக்னா யானை இறந்து கிடப்பதையறிந்த வனத் துறையினர் கால் நடை மருத்துவர் விஜயராகவனை அழைத்து வந்து பிரேத பரிசோதனை செய்து முக்கிய உறுப்புகளை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து அனுப்பியுள்ளனர்.கால் தவறி விழுந்து இறந்துள்ளதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.