மொரப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில்மறியல்
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
இலங்கைப் பிரச்னை குறித்து குரல் எழுப்பிய அவர்கள், ராஜபட்சவைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.