முகப்பு
தற்போதைய செய்திகள்

மொரப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில்மறியல்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:53 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கைப் பிரச்னை குறித்து குரல் எழுப்பிய அவர்கள், ராஜபட்சவைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.