கடலூரில் சிலிண்டர் வடிவத்தில் இருந்த இரு மர்ம பார்சல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் புதுச்சேரி சாலையில் உட்லண்ட் சிக்னல் அருகே சிலிண்டர் வடிவத்தில் இரண்டு பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி ஏற்பட்டது. இதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே வந்து சோதனை மேற்கொண்டனர். அவை சிலிண்டர் வடிவத்தில் பேப்பர்களால் சுற்றப்பட்டு இருந்ததால், அவற்றை வெடிகுண்டு செயலலிழப்பு போலீஸார் கடலூர் கடற்கரைப் பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.