முகப்பு
தற்போதைய செய்திகள்

கீழ் பவானி விவசாயிகள் சுமார் 300 பேர் ஆட்சியரிடம் மனு

ஈரோடு மாவட்டம் கீழ் பவானி விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தால் விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:53 AM
பகிர்:

ஈரோடு மாவட்டம் கீழ் பவானி விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தால் விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.