தற்போதைய செய்திகள்

திருச்சி வந்தார் முதல்வர் ஜெயலலிதா

இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.

இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வரும் அவர், 5 மணிக்கு கோயிலுக்கு வருகிறார். அங்கே சுவாமி தரிசனம் முடிந்தபிறகு, மாலை 6 மணி அளவில் அஹோபில மடத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் புதிய ஜீயரை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்குத் திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT