தற்போதைய செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் விரைவில் வழங்க நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும்   மாணவ, மாணவிகளுக்கு 4-வது செட் சீருடைகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும்   மாணவ, மாணவிகளுக்கு 4-வது செட் சீருடைகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இதுவரையில் 3 செட்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது செட் சீருடைகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT