முகப்பு
தற்போதைய செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து ஒரு மாடு, 6 ஆடுகள் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீரசோழபுரத்தில் வசிப்பவர் தியாகராஜன் மனைவி கஸ்தூர். இவரது வீட்டு சுற்றுசுவர் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளில் சிக்கி 6 ஆடுகள், ஒரு பசு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:48 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே சனிக்கிழமை பெய்த கனமழையில் சுவர் இடிந்து விழுந்து 6 ஆடுகள், ஒரு பசு மாடு, கன்று ஆகியவை இறந்தன.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீரசோழபுரத்தில் வசிப்பவர் தியாகராஜன் மனைவி கஸ்தூர். இவரது வீட்டு சுற்றுசுவர் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளில் சிக்கி 6 ஆடுகள், ஒரு பசு மாடு, கன்று ஆகியவை இறந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.