பயிர் இழப்பீட்டு நிலுவைத்தொகை வழங்கக் கோரி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது.
காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் எம்.எல்.ஏ. , உலகநாதன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.