முகப்பு
தற்போதைய செய்திகள்

பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணைத் திறப்பு

தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:21 PM
பகிர்:

தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →