தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT