வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சவ இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் அடிதடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆம்பூர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சரவணன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்தத் தகராறில் ஒருவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக ஆம்பூர் டவுன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.