தற்போதைய செய்திகள்

மனைவி தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கணவன் கைது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வடகாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மனைவி பசுபதி (50). இருவருக்கும் திருமணமாகி பேரன் பேத்திகள் உள்ளனர்.

ஜெயப்பாண்டி

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வடகாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மனைவி பசுபதி (50). இருவருக்கும் திருமணமாகி பேரன் பேத்திகள் உள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, ஆத்திரத்தில் தங்கப்பாண்டி தனது மனைவி பசுபதி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தாராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் தங்கப்பாண்டியை கைது செய்தனர். கொலை குறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT