தற்போதைய செய்திகள்

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT