தற்போதைய செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஈமு கோழிகள் ஏலம்: 2 பேர் மட்டுமே பங்கேற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 125 ஈமு கோழிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பகல் 1 மணி வரை எவரும் கலந்துகொள்ளவில்லை.பின்னர்

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 125 ஈமு கோழிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பகல் 1 மணி வரை எவரும் கலந்துகொள்ளவில்லை.பிற்பகலில் பெருந்துறையைச் சேர்ந்த நல்லசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகன்மோகன் ஆகிய இருவர் மட்டுமே ஏலத்தில் பங்கெடுத்தனர்.இதில் ஒரு ஜோடி ஈமு கோழிகள் ரூபாய் 450க்கு விலை போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT