முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் 3 ஆவது நாளாக நீடிப்பு

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.

தங்களது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், இதர கல்லூரி மாணவர்களிடமும் பயிற்சி மருத்துவர்கள் ஆதரவு திரட்டி வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.