நெல்லை எஸ்பி அலுவலகத்தில் கீழகலங்கல் கிராம மக்கள் முற்றுகை
பொய்வழக்கு பதிவு செய்தாகக்கூறி திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை கீழகலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டனர்.இங்குள்ள காமராஜ
பொய்வழக்கு பதிவு செய்தாகக்கூறி திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை கீழகலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டனர்.
இங்குள்ள காமராஜர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக தங்ளது சமூக்ததின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், அரசு ஊழியர்களையும் கைது செய்து ஜாமீனில் வர இயலாத வகையில் வழக்குப் பதிவு செய்வதாக புகார் கூறி 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். பின்னர், குறிப்பிட்ட சிலர் மட்டும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.