கும்மிடிப்பூண்டி அருகே மனைவி புகாரில் கணவன் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி செல்வி(27). 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகிய நிலையில் இவர்களுக்கு 5 வயதுடைய மகள் இருக்கிறார்
தற்போதைய செய்திகள்கும்மிடிப்பூண்டி அருகே மனைவி புகாரில் கணவன் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி செல்வி(27). 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகிய நிலையில் இவர்களுக்கு 5 வயதுடைய மகள் இருக்கிறார்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கத்தில் குடித்து விட்டு கணவன் தினமும் அடிப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேஷ்(30) கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி செல்வி(27). 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகிய நிலையில் இவர்களுக்கு 5 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் ஆனதில் இருந்தே குடிபழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் அவரது மனைவி செல்வியை தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும், இவரது கொடுமை தாங்க முடியவில்லை என்று கூறியும் செல்வி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து போலீஸார் சுரேஷை கைதப செய்து அவரை கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.