முகப்பு
தற்போதைய செய்திகள்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் காயத்துடன் பிடிபட்ட சிறுத்தை பலி 

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:32 AM
பகிர்:

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது. வால்பாறையில் மற்றொரு வனவிலங்கு தாக்கி படுகாயம் அடைந்த 2 வயது சிறுத்தை ஒன்று வால்பாறை காமராஜபுரம் குடியிருப்பு பகுதியில் வந்து கிடந்தது. இதை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. என தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →