தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் நாள்தோறும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையின் காரணமாக கூலி தொழிலாளி ஒருவர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் நாள்தோறும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வாராம். அதேபோல், சனிக்கிழமை இரவும் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்து வந்தாராம்.

அப்போது, மனைவி பிரேமா இனிமேல் குடிக்க கூடாது எனக் கூறி திட்டினாராம். இதனால் மனவேதனை அடைந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை கொண்டாராம். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT