தனியார் பேருந்து மோதி தம்பதி பலி
வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மராட்டிபாளையம் பகுதியில் தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற ஆம்பூரைச் சேர்ந்த தம்பதி சரவணன்(25) பவானி(23) இருவரும்
வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மராட்டிபாளையம் பகுதியில் தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற ஆம்பூரைச் சேர்ந்த தம்பதி சரவணன்(25) பவானி(23) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.