தற்போதைய செய்திகள்

மதுரையில் நின்ற வேனில் தீ

சம்மட்டிபுரத்தில் சரக்கு வேனில் பற்றிய தீயை புதன் நள்ளிரவில் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

ஜெயப்பாண்டி

சம்மட்டிபுரத்தில் சரக்கு வேனில் பற்றிய தீயை புதன் நள்ளிரவில் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

சம்மட்டிபுரம் பகுதியில் நின்ற வேனில் திடீரென தீப்பற்றியுள்ளது. தகவலறிந்த திடீர்நகர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

வேனில் சரக்கு ஏதும் இல்லை எனினும், வேனின் பெரும் பகுதி எரிந்துவிட்டதாகவும், இதுகுறித்து கரிமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT