முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கவுள்ளது ஒவ்வொரு நாட்களில் மண்டகப்படிதாரர்கள்

Updated On : 20 மே, 2014 at 8:46 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:49 AM

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கவுள்ளது ஒவ்வொரு நாட்களில் மண்டகப்படிதாரர்கள்

சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் சந்தனக்காப்பு இன்னிசை பட்டிமன்றங்கள் புராணநாடகங்களும் போன்றவை நடைபெறும் வருகின்ற 27ம்தேதி8ம் திருவிழாவை

முன்னிட்டு பால்குடம் பறவைக்காவடி அன்று நள்ளிரவு பெண்கள் சார்பில் மதுமுளைப்பாரி எடுத்தல் பூமித்தல் ஆகியவை நடைபெறும்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.