தற்போதைய செய்திகள்

மின்வயரை அகற்ற முயன்ற போது விபரீதம்: கணவன்-மனைவி மின்சாரம் தாக்கி பலி: மகன், மகள் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் பரத்தி வேலூர் அருகே பாளப்பட்டி எம்.ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி கோமதி. இவர்களது வீட்டில் இன்று மாலை மழைக்காரணமாக

செந்தில்குமார்

நாமக்கல் மாவட்டம் பரத்தி வேலூர் அருகே பாளப்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி கோமதி. இவர்களது வீட்டில் இன்று மாலை மழைக்காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்துகிடந்தது. அப்போது ரஜேந்திரனும், அவரது மனைவிகோமதியும் மின் யரை அகற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக தூக்கிவிசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் அவரது மகள் மைதிலி, மகன் சரணவன் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT