சேலம் மாவட்டம் ஓமலூரில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கான பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஓமலூர் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.