பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது
நாமக்கல்லில் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, கொண்டாட முயன்ற ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பி
நாமக்கல்லில் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, கொண்டாட முயன்ற ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் தலைமையில் புதன்கிழமை காலை நாமக்கல் மணிக்கூண்டு முன்பு கூடிய, மதிமுகவினரை நாமக்கல் போலீஸார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
காலை 8 மணிக்கு கைது செய்யப்பட்ட 6 பேரும் போலீஸார் கொடுத்த காலை உணவை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.