முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரவலான மழை: மேற்குத் தொடர்ச்சி மலை நீர் வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த லேசான மழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரவலான மழை: மேற்குத் தொடர்ச்சி மலை நீர் வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த லேசான மழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:06 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த லேசான மழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு மேற்கேயுள்ள காப்புக் காட்டில் மழை காலங்களில் நீர் வீழ்ச்சிகள் ஏற்படுவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக இப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் இவை வறண்டுபோய் கிடந்தன. கடந்த 5 நாட்களாக இப் பகுதியில் பெய்த லேசான மழைக்கு மலையில் நீர் வரத்து வந்துள்ளது.

 விடுமுறை தினமாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அழகர்கோவில், மீன்வெட்டிப்பாறை, செண்பகத்தோப்பு பகுதிகளுக்கு குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் சென்று அருவிகளில் குளித்து, வழுக்குப் பாறையில் சறுக்கி பொழுது போக்கினர்.

முழு கட்டுரையைப் படிக்க →