சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. இருப்பினும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.