தற்போதைய செய்திகள்

பண்ருட்டி, வடலூரில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

பண்ருட்டியில் பேருந்து நிலையம் பின்புறம், இன்று காலை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, நகர செயலர் முருகன் தலைமையில் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராம.சீனிவாசன்

பண்ருட்டியில் பேருந்து நிலையம் பின்புறம், இன்று காலை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, நகர செயலர் முருகன் தலைமையில் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடலூர் பஸ்நிலையம் எதிரே குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் தலைமையில் நெய்வேலி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் முன்னிலையில் பேரூராட்சி நகர செயலர் ராமலிங்கம் மாவட்ட கவுன்சிலர் தேவநாதன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்பட்டுள்ள்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT