8 வயது சிறுமி பலாத்காரம்: வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது
சூலூர், கணபதிபாளையம் அருகே உள்ள தனியார் நூட்பாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர், 8 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்8 வயது சிறுமி பலாத்காரம்: வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது
சூலூர், கணபதிபாளையம் அருகே உள்ள தனியார் நூட்பாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர், 8 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர்.
சூலூர், கணபதிபாளையம் அருகே உள்ள தனியார் நூட்பாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர், 8 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர்.
சிறுமி அலறிய சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து சிறுமியை காப்பாற்றினர். பலாத்காரம் செய்த இரண்டு பேரில், ஒருவரை பிடித்த பொதுமக்கள் அடித்து வெளுத்தனர். இன்னொரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவரை, பொதுமக்கள் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.