ஆம்பூர் அருகே கம்ம கிருஷ்ணப் பள்ளி பாலாற்றங்கரையோரம் 30 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தலை நசுங்கிய நிலையில் கிடந்ததால் அடையாளம் காணப்படவில்லை. மேலும் இதுகுறித்து உமராபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.